இடுகைகள்

🌺 ஆழ்ந்த இரங்கல்கள் 🙏 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட விக்னேஸ்வரி சிவராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும். எம் நினைவோடு நினைவாகி கனவோடு  கனவாகி உணர்வோடு உணர்வாகி உயிரோடு உயிராக கலந்த எம்  அம்மாவே! அப்பம்மாவே!  அம்மம்மாவே ! பாசத்தின் சுமையோடு எம்மை இங்கே  பரிதவிக்கவிட்டு நீங்கள் மட்டும் நெடுந்தூரம் சென்றது ஏன்? அம்மா நம்பவே  முடியவில்லையே நேற்றுப்போல்  இருக்குதம்மா உங்களிடம் நாம் கழித்திட்ட பொழுதுகள் ஆணிவேராய் எம்மை காத்து நின்ற எங்கள் தெய்வமே விழுதுகள் நாம்  விம்முகின்றோம் நாட்கள் 31 ஆனாலும் ஆறவில்லை எம் மனம் விழிகளில் கண்ணீர் காயவில்லை காலங்கள் கடந்தாலும் மாறாது என்றென்றும் உங்கள் நினைவலைகள் உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.. அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உற...

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

🍂 சாந்தி சாந்தி சாந்தி | அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

🍂 சாந்தி சாந்தி சாந்தி | அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

🍂 சாந்தி சாந்தி சாந்தி | அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

🍂 சாந்தி சாந்தி சாந்தி | அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

🍂 சாந்தி சாந்தி சாந்தி | அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

🌺 ஆழ்ந்த இரங்கல்கள் 🙏 திரு. சபாபதிப்பிள்ளை வர்ணகுலசிங்கம் (இளைப்பாறிய கணக்காளர்)

🌺 ஆழ்ந்த இரங்கல்கள் 🙏 திரு. ஏகாம்பரம் ஜெயக்குமார் (City Tex ,JPY Fashion Club)